இனவெறி

பெயர் என்னவென்று கேட்ட
சிங்கவனுக்கு

மரியாதைராமன்
என்றான் ஒரு தமிழன்

அவனை
தூப்பாக்கி முனையில் நிறுத்தி
சிங்களவன்

அவன் மொழியில்
பல முறை சொல்ல சொல்லி கேட்டான்

தேவடியா மொவனென்று
நூரு வாட்டி
....................................................................................

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (15-Dec-14, 11:13 pm)
சேர்த்தது : தேஇராகுல்ராஜன்
Tanglish : inaveri
பார்வை : 64

மேலே