இரக்கம்
முள்வேலியில் சாய்த்தியிருந்த
தூப்பாக்கியில்மூத்திரமிட்டான்
ஒரு சிறுவன்
அதை இரானுவம்
கண்டால்
அவனை கொன்றுவிடும்மென்று
அவசர அவசரமாய்
சிறு நீரை காயவைத்தது
தூப்பாக்கி
...........................................
முள்வேலியில் சாய்த்தியிருந்த
தூப்பாக்கியில்மூத்திரமிட்டான்
ஒரு சிறுவன்
அதை இரானுவம்
கண்டால்
அவனை கொன்றுவிடும்மென்று
அவசர அவசரமாய்
சிறு நீரை காயவைத்தது
தூப்பாக்கி
...........................................