காதல் காலம்
அஷ்டமச் சனியாம்,
என்னை ஒன்றும் செய்ய வில்லையே !
நீயும்தானே உடன் இருந்தாய்,
விலகிச் சென்றதும்,
விழி மூடிக் கலங்கினேன்!
நீயும் உடன் சென்று விட்டாயே!
அஷ்டமச் சனியாம்,
என்னை ஒன்றும் செய்ய வில்லையே !
நீயும்தானே உடன் இருந்தாய்,
விலகிச் சென்றதும்,
விழி மூடிக் கலங்கினேன்!
நீயும் உடன் சென்று விட்டாயே!