காதல் காலம்

அஷ்டமச் சனியாம்,

என்னை ஒன்றும் செய்ய வில்லையே !
நீயும்தானே உடன் இருந்தாய்,

விலகிச் சென்றதும்,
விழி மூடிக் கலங்கினேன்!

நீயும் உடன் சென்று விட்டாயே!

எழுதியவர் : கலையரசி (18-Dec-14, 12:27 pm)
Tanglish : kaadhal kaalam
பார்வை : 82

மேலே