வாழ்வு கொடு

என் கற்பனைக்கு
நிஜம் காட்டாமல் செல்கிறாய்,
கனவிற்காவது வழி கொடு !
இரவுகளில் மட்டுமாவது
வாழ்ந்து கொள்கிறேன்!
என் கற்பனைக்கு
நிஜம் காட்டாமல் செல்கிறாய்,
கனவிற்காவது வழி கொடு !
இரவுகளில் மட்டுமாவது
வாழ்ந்து கொள்கிறேன்!