காதலுக்கு கண் இல்லை - வைரா கவிதை
காதலுக்கு கண் இல்லை என்று
யார் சொன்னது
காதல் பிரிவில் கண்ணீர்
சிந்தப்போவது அவைகள்தானே
-வைரா
காதலுக்கு கண் இல்லை என்று
யார் சொன்னது
காதல் பிரிவில் கண்ணீர்
சிந்தப்போவது அவைகள்தானே
-வைரா