என்ன சொல்வேன் நான் உனக்கு

கவிதை எழுத
காசு வேண்டாம்
கற்பனையே போதும்
என்று.
எழுதி பார்த்தேன் கக்
காதல் கவிதை
ஒன்று.
படித்து பார்த்த
நீ இன்று.
காதலிக்கிறேன் என்று
சொன்னால்.என்னவென்று
சொல்வது நான்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Dec-14, 10:58 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 71

மேலே