கரையும் கதிரவன் - உதயா
காரிருள்
அம்பெடுத்து
ஆதவனை
அதட்டும்
நேரத்தில் .....
அன்னநடையிட்ட
பாவையை
சாலையில் கண்டு
மனம்
உருகியேதான்
கரைந்து
மறைகிறான்
கதிரவன் ........
மலை
உச்சியில் ...........

