நன்றி
நன்றி
நாளெலாம் உழைத்த பின்பு
நாளை பொழுதை மனதில் கொண்டு
நல் மனையில் நல்லாள்
நற்சுவை உணவு நாவில் பட்டவுடன்
உண்டான அந்த உணர்ச்சியின் பெயர் ....
நன்றி
நாளெலாம் உழைத்த பின்பு
நாளை பொழுதை மனதில் கொண்டு
நல் மனையில் நல்லாள்
நற்சுவை உணவு நாவில் பட்டவுடன்
உண்டான அந்த உணர்ச்சியின் பெயர் ....