சுகந்திர களவாடல்

ரதத்தின்
சக்கரமாய்
வில்லின்
சுளையாய்
மிர்தங்கத்தின்
கற்றாய்
ஒளியின்
பிழையாய்
வடித்து
வீதியில் விட்டு
அழகு பார்க்கும்
பொம்மைகள்
சிரிக்கத்தான்
சிந்தியது
ரத்தம்
உண்மையின்
பொய்கள்
முழுதாய் சொல்ல
முன்டியடிகிறது
முயல் கூட்டம்
ஆமை மீது ஏறி .

எழுதியவர் : ரிச்சர்ட் (6-Jan-15, 6:44 pm)
பார்வை : 172

மேலே