கவிதை

நாளைய தமிழும் தமிழரும்-
(பொங்கல் கவிதை போட்டி 2015)

தமிழ் தரணி ஆளும்
திருக்குறள் வழியே-----
வேற்று நாட்டவர் கற்க
கணினியின் பதிவுகளில்
தமிழன் மறந்த தமிழ்!
ஆங்கிலம் பேசும் தமிழ் குழந்தைகள்--------
தாய்மொழி தமிழ் விண்ணப்பங்களில் மட்டும்!
நாளைய தமிழும் தமிழரும் தீவு போல!
தமிழ் கவிஞர்கள் கையில் நாளைய
தமிழும் தமிழரும் வளர்பிறை
நிலவு !

எழுதியவர் : கிரிதரன் (8-Jan-15, 3:13 pm)
சேர்த்தது : கிரிதரன்
Tanglish : kavithai
பார்வை : 103

மேலே