எங்க கிராமம்
கழனிக் காடுகளை
சுற்றிவந்து கலைத்துப்போய்,
கல் திண்ணைமேல் படுத்தேன்.
கட்டில்மேல் சாய்ந்தபோதும் வந்ததில்லை
அப்படியொரு உறக்கம்.
கழனிக் காடுகளை
சுற்றிவந்து கலைத்துப்போய்,
கல் திண்ணைமேல் படுத்தேன்.
கட்டில்மேல் சாய்ந்தபோதும் வந்ததில்லை
அப்படியொரு உறக்கம்.