நிஜம்

நிகழ்வதே நிஜமானது.,

நிஜமும் நிரந்தரமானது அல்ல.,

நிரந்தரமானதாய் நிகழ்வதும் இல்லை...!

எழுதியவர் : கவிஞர் சௌந்தரராஜன் (7-Feb-15, 11:59 am)
பார்வை : 63

மேலே