கற்பனை சுகம்
என்னவளே ;நீ என்னைத்தான் தினமும் நோக்கு கிறாய் ;என என் மனதில் ஆழப்பதிந்து விட்டது ;அதை நிருபிக்க முயன்று தோற்கும் மன நிலை என்னிடம் இல்லை ;ஆதலினால் அந்த கற்பனை சுகம் அப்படியே இருக்கட்டும் ;
என்னவளே ;நீ என்னைத்தான் தினமும் நோக்கு கிறாய் ;என என் மனதில் ஆழப்பதிந்து விட்டது ;அதை நிருபிக்க முயன்று தோற்கும் மன நிலை என்னிடம் இல்லை ;ஆதலினால் அந்த கற்பனை சுகம் அப்படியே இருக்கட்டும் ;