என் மகள்

ராக்கோழி விழித்திருச்சு இராவெல்லா தூக்கம் போச்சு
வேதனையா இருந்தாலு சுகமாக விழித்திருக்கு கண்ணு
காரணமின்றி கொஞ்சி விளையாடி மகிழ்ந்து
விளையாட்டாய் அழுது நிசமாக சிரித்து
அனைவரையும் சந்தோசத்தில் இன்புறச்செயும் தேவதை நீயோ.
நான்பெறாமல் நாளும் சுமக்கும் என் சின்னக் கண்மணி.

எழுதியவர் : மறுபடியும் நான் (16-Feb-15, 4:37 pm)
Tanglish : aen magal
பார்வை : 75

மேலே