தாய் என்றால்
தாய்இறைவன் அன்பில் வரைந்திட்ட சித்திரம்
தாய்வடித்த சிற்பம்தான் நான்
தாய்பாச இன்தென்றல் என்று உரைத்திட்டால்
தென்றலில் பூத்தமலர் நான்
------கவின் சாரலன்
இரு குறள் ஒரு தாய்
தாய்இறைவன் அன்பில் வரைந்திட்ட சித்திரம்
தாய்வடித்த சிற்பம்தான் நான்
தாய்பாச இன்தென்றல் என்று உரைத்திட்டால்
தென்றலில் பூத்தமலர் நான்
------கவின் சாரலன்
இரு குறள் ஒரு தாய்