தொந்தரவு செய்யாதீர்

நாளைமுதல் தேர்வாகும் நேரமில்லை வெட்டியாக்க‌
காலைமுதல் பேச்சுமில்லை மூச்சுமில்லை - ஆளைவிடு
வீணாக கூப்பிடாதே விட்டுவிடு தேர்வெழுதி
நானாக வந்ததும் ஆடு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Mar-15, 11:47 pm)
பார்வை : 784

மேலே