காதல் கண்ணே

பெண்ணே உன் விழி பேசும் மொழியிலே நான் தொலைந்தேன்.....................................!


உன் விரல் கோர்த்து கடல் மணலிலே அமர்தேன் !¡


அந்த உரையாடல் நமக்குல் இனிதானது நம் மனம் புரிதலுக்கு துணையானது !

காதலுடன் நம் பயணம் திருமணத்தில்
முடிவானது .

எழுதியவர் : ravi.su (10-Mar-15, 4:46 pm)
Tanglish : kaadhal kanne
பார்வை : 117

மேலே