நண்பர்கள்
நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே,
மறந்து விடு !
ஏனெனில்
அவர்கள் உன்
உறவுகள் அல்ல உணர்வுகள்......
நண்பர்களும்
கண்ணாடியும் ஒன்று....
நாம் சிரித்தால் சிரிப்பார்கள்
அழுதால் அழுவார்கள்...
உன் காலின் கீழ்
இந்த உலகம் இருக்கும் .
உன் தோள் மீது
உன் நண்பன் கைகள் இருந்தால்!
தோள் கொடுக்க
நண்பனும்
தோள் சாய
தோழியும் கிடைத்தால்
அவர்கள் கூட
தாய் தந்தை தான்.
அன்பு எபோதும்
தோற்பதில்லை
அன்பிடம்தான் நாம்
தோற்று போகிறோம் !