ஏன்

" ஏன் "

ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்றே வீரியமாய் வந்த பதில்காண்பாய்
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்
( கொசுறு :ஆன்மா = உயிர்)

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (27-Mar-15, 4:39 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 62

மேலே