ஏன்
" ஏன் "
ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்றே வீரியமாய் வந்த பதில்காண்பாய்
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்
( கொசுறு :ஆன்மா = உயிர்)
" ஏன் "
ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்றே வீரியமாய் வந்த பதில்காண்பாய்
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்
( கொசுறு :ஆன்மா = உயிர்)