kanavu

பொன் மாலை பொழுது
மௌனமான கடற்கரை
பக்கத்தில் நீ ......
பேசிகொண்ட விழிகள்
ஊமையான உதடுகள்
நெருங்க நினைத்த என்னை
உதறிவிட்ட நீ ....

முழித்து கொண்டேன் உறக்கத்தில் இருந்து..
அய்யோ இன்றாவது சொல்வேனா என் காதலை..

எழுதியவர் : Muthu (25-Jun-10, 4:19 pm)
சேர்த்தது : g.sudalaimuthu
பார்வை : 463

மேலே