மக்களால் மக்களே
மக்களால்
மக்களே
மக்களுக்காக...
குடியாட்சி முறையை
நடத்திவிட்டு..
ஆசிரியரே
தேர்ந்தெடுப்பார்
வகுப்புத் தலைவனை..
--கனா காண்பவன்
மக்களால்
மக்களே
மக்களுக்காக...
குடியாட்சி முறையை
நடத்திவிட்டு..
ஆசிரியரே
தேர்ந்தெடுப்பார்
வகுப்புத் தலைவனை..
--கனா காண்பவன்