மாதர்மம்

மடையன் போல
கடவுள் தேடி
விரயம் செய்து
விரதமிருந்து
விரக்தி யடைவதைவிட
மனிதன் போல
மனிதர் தேடி
விரயம் செய்து
விருந்தளித்து
மகிழ்ச்சி யடைவதையே
அன்னையின் அன்பையும்
தமிழரின் பண்பையும்
விட மாதர்மம்.
மடையன் போல
கடவுள் தேடி
விரயம் செய்து
விரதமிருந்து
விரக்தி யடைவதைவிட
மனிதன் போல
மனிதர் தேடி
விரயம் செய்து
விருந்தளித்து
மகிழ்ச்சி யடைவதையே
அன்னையின் அன்பையும்
தமிழரின் பண்பையும்
விட மாதர்மம்.