மாதர்மம்

மடையன் போல
கடவுள் தேடி
விரயம் செய்து
விரதமிருந்து
விரக்தி யடைவதைவிட

மனிதன் போல
மனிதர் தேடி
விரயம் செய்து
விருந்தளித்து
மகிழ்ச்சி யடைவதையே

அன்னையின் அன்பையும்
தமிழரின் பண்பையும்
விட மாதர்மம்.

எழுதியவர் : அரிபா (16-Apr-15, 12:07 pm)
பார்வை : 578

மேலே