ஹரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹரி
இடம்:  பெங்களுரு
பிறந்த தேதி :  29-Sep-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2015
பார்த்தவர்கள்:  221
புள்ளி:  47

என் படைப்புகள்
ஹரி செய்திகள்
ஹரி - ஹரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2016 10:06 am

★உன் மலர் மடி சாய்ந்து,
என் சுட்டுவிரல் நீட்டி★

★வானத்தை காட்டி,
மெய் மறந்து, நிலவின்
தோள் சாய்ந்து★

★அதன் நிழலையே வானில் பார்க்கிறேன்★

★உன் நிழலை உனக்கே காட்டி வெட்கம் வரவேற்கிறேன்★

★கட்டம் போட்டிருக்கும் நம் உடைகளும்..ஆஹா! என்ன பொருத்தமடி...★

★நீதான் நிலுவையில் நின்ற என் நிலா..காத்திருக்கிறேன் காதல் காய்ச்சலுடன் நிலாமுற்றத்தில்....★

மேலும்

நன்றி தோழியே 21-Aug-2016 11:04 pm
நன்றி தோழரே 21-Aug-2016 11:03 pm
காதலின் வைத்தியம் அழகு.. 21-Aug-2016 10:57 am
அழகான வரிகள்...இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்... 21-Aug-2016 10:18 am
ஹரி - ஹரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2017 10:47 pm

~பச்சரிசி இடிச்சி~பச்ச ஓலை வாசற்படியில கட்டி ~பச்ச/எச்ச சாதிகாரிய கட்டிக்கிட்டேன்~என் நல்ல/வெள்ள சாதிய கொன்னுபுட்டேன்~
கட்டின தாலில பச்ச காயல~இச்ச அடங்கள~ பெத்தெடுத்தா எங்க பச்ச புள்ளய~என் ராசா பச்ச புலியாட்டம் இருந்தேன்~

~என் பச்ச ஒடம்புகாரிக்கு பச்சிலை பறிச்சி ~பச்சரிசி சாதம் பரிமாற யாருமில்ல~எச்சில மாரி எங்கள பாத்தாக~ரெண்டு சாதிக்கு பொறந்த புள்ளனு ~பச்ச பச்சய பேசுனாவ பச்சாதாபம் இல்லாம~ பச்சோந்தி பயலுக~

~அவனுக பேசி இன்னைக்கு இருவது வருசமாச்சிலே~
இப்போ என் புள்ள~ பச்ச அட்டய வச்சிகிட்டு ~தேசம் தேசமா சுத்திடு திரியறான்~துட்டுக்கு
கொறயில்ல~சாதினு சொன்னவேன் எல்லாரும் ~என் பச்ச வீட்டு வாச

மேலும்

ஹரி - ஹரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2019 5:23 pm

💦சிறு பனித்துளி நீயடி 💦
☀️ஆதவன் நானடி☀️
⏳ஒரு நோடியில் உன்னைக்
குடிக்கப் போகிறேன்⌛️
🎻வீணைகள் இசைக்குமுன்
நீ பாடியே இசைத்திடு🎻இல்லை,
🐘யாணைகள் விழிங்கிடும் உன்
மௌ னமொழி கலைந்திடு👱‍♀️

மேலும்

ஹரி - ஹரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2019 6:18 pm

புகைவிசிறி போலவே, உன் மனதிலிருந்து
என்னை முழுவதும் வெளியேற்றிச் சென்றாய்..!
செந்நாரை போலவே வானில் பறந்த
என்னை, ஓர் குடுவையில் அடைத்து வைத்ததே, அன்பே உன் அன்பின் வாழ்நாள் சாதனை..!

மேலும்

புகைவிசிறி வென்டிலேட்டரா ? கவிதை நன்று 23-Dec-2019 10:38 am
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2019 6:18 pm

புகைவிசிறி போலவே, உன் மனதிலிருந்து
என்னை முழுவதும் வெளியேற்றிச் சென்றாய்..!
செந்நாரை போலவே வானில் பறந்த
என்னை, ஓர் குடுவையில் அடைத்து வைத்ததே, அன்பே உன் அன்பின் வாழ்நாள் சாதனை..!

மேலும்

புகைவிசிறி வென்டிலேட்டரா ? கவிதை நன்று 23-Dec-2019 10:38 am
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2019 5:23 pm

💦சிறு பனித்துளி நீயடி 💦
☀️ஆதவன் நானடி☀️
⏳ஒரு நோடியில் உன்னைக்
குடிக்கப் போகிறேன்⌛️
🎻வீணைகள் இசைக்குமுன்
நீ பாடியே இசைத்திடு🎻இல்லை,
🐘யாணைகள் விழிங்கிடும் உன்
மௌ னமொழி கலைந்திடு👱‍♀️

மேலும்

ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2017 10:47 pm

~பச்சரிசி இடிச்சி~பச்ச ஓலை வாசற்படியில கட்டி ~பச்ச/எச்ச சாதிகாரிய கட்டிக்கிட்டேன்~என் நல்ல/வெள்ள சாதிய கொன்னுபுட்டேன்~
கட்டின தாலில பச்ச காயல~இச்ச அடங்கள~ பெத்தெடுத்தா எங்க பச்ச புள்ளய~என் ராசா பச்ச புலியாட்டம் இருந்தேன்~

~என் பச்ச ஒடம்புகாரிக்கு பச்சிலை பறிச்சி ~பச்சரிசி சாதம் பரிமாற யாருமில்ல~எச்சில மாரி எங்கள பாத்தாக~ரெண்டு சாதிக்கு பொறந்த புள்ளனு ~பச்ச பச்சய பேசுனாவ பச்சாதாபம் இல்லாம~ பச்சோந்தி பயலுக~

~அவனுக பேசி இன்னைக்கு இருவது வருசமாச்சிலே~
இப்போ என் புள்ள~ பச்ச அட்டய வச்சிகிட்டு ~தேசம் தேசமா சுத்திடு திரியறான்~துட்டுக்கு
கொறயில்ல~சாதினு சொன்னவேன் எல்லாரும் ~என் பச்ச வீட்டு வாச

மேலும்

ஹரி - ஹரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2016 10:06 am

★உன் மலர் மடி சாய்ந்து,
என் சுட்டுவிரல் நீட்டி★

★வானத்தை காட்டி,
மெய் மறந்து, நிலவின்
தோள் சாய்ந்து★

★அதன் நிழலையே வானில் பார்க்கிறேன்★

★உன் நிழலை உனக்கே காட்டி வெட்கம் வரவேற்கிறேன்★

★கட்டம் போட்டிருக்கும் நம் உடைகளும்..ஆஹா! என்ன பொருத்தமடி...★

★நீதான் நிலுவையில் நின்ற என் நிலா..காத்திருக்கிறேன் காதல் காய்ச்சலுடன் நிலாமுற்றத்தில்....★

மேலும்

நன்றி தோழியே 21-Aug-2016 11:04 pm
நன்றி தோழரே 21-Aug-2016 11:03 pm
காதலின் வைத்தியம் அழகு.. 21-Aug-2016 10:57 am
அழகான வரிகள்...இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்... 21-Aug-2016 10:18 am
ஹரி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2016 10:06 am

★உன் மலர் மடி சாய்ந்து,
என் சுட்டுவிரல் நீட்டி★

★வானத்தை காட்டி,
மெய் மறந்து, நிலவின்
தோள் சாய்ந்து★

★அதன் நிழலையே வானில் பார்க்கிறேன்★

★உன் நிழலை உனக்கே காட்டி வெட்கம் வரவேற்கிறேன்★

★கட்டம் போட்டிருக்கும் நம் உடைகளும்..ஆஹா! என்ன பொருத்தமடி...★

★நீதான் நிலுவையில் நின்ற என் நிலா..காத்திருக்கிறேன் காதல் காய்ச்சலுடன் நிலாமுற்றத்தில்....★

மேலும்

நன்றி தோழியே 21-Aug-2016 11:04 pm
நன்றி தோழரே 21-Aug-2016 11:03 pm
காதலின் வைத்தியம் அழகு.. 21-Aug-2016 10:57 am
அழகான வரிகள்...இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்... 21-Aug-2016 10:18 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2015 5:09 pm

சாதிக்கா பிறந்தேன் நான்
இல்லையே
சாதிக்க பிறந்தேன்
வாய் திறந்து சூளுரைக்க
சுருண்டு விழுந்தேன் மண்ணில் .

தந்தையின்
இரும்புக் கரங்கள் இடியாய்
பதம் பார்த்தது கன்னத்தை .

சாதி தான் நமக்கு சாமி
தெரிந்துகொள்
பக்க வாத்தியம் வாசித்தால்
சாத்தானிடமே சாதிபார்க்கும்
அப்பன பெத்த ஆத்தா .

அப்பா சொன்னா கேளும்மா
அடி வாங்கி சாகாத
அம்மா மனசு தாங்குது இல்ல
முந்தானை தலைப்பால்
மூக்கை துடைத்துக்கொண்டாள்
அம்மா.

தினமும் திட்டுபட்டும் திருந்த மாட்டாயா நீ .
பயம்கலந்த பாசத்தோடு
அக்கா .

முயலாதே தங்கையே
முடங்கி போவாய் .
சாதியால் காதலை
சாதலுக்கு
அள்ளிக்கொடுத்த
அண்ணன் .

மேலும்

வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி கயல்.. 26-Aug-2015 10:12 am
நன்றி நன்றிகள் அண்ணா 25-Aug-2015 11:21 am
நன்றி நன்றிகள் தோழி 25-Aug-2015 11:19 am
அச்சோ நட்பே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை . தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் . 25-Aug-2015 11:18 am
ஹரி - ஹரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2015 7:07 am

'இங்கே பேய்கள் விற்கப்படும்..கூடவே பொய்களும் விற்கப்படும்'.

'கற்போம் தமிழில்!
கற்பிப்போம் தமிழில்!!'

'என்னை வாசி யோகம் வரும்!
நான் கழுதை இல்லை, கவிதை!!'

நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!
ஆயுளை கூட்டுங்கள்!!

மனக்குறை போக்கிடவே
மரமொன்று வளர்ப்போம்!

புகையிலை வாங்கினால்,
நோய்கள் இலவசம்!

மழலைகளே!
என்றும் மறவாதீர்.
நாங்கள் தான் தமிழில் உயிரெழுத்துகள் "அ,ஆ,இ,ஈ......".

அ' முதல் ஆய்தயெழுத்து வரை நான்!
அழகில் தொடங்கி ஆயுள் வரை நான்!!
அன்பில் தொடங்கி ஆயுதம் தொலைத்த என்னை,
'ஆங்கிலம்' மறைத்திடுமா?
-அன்புடன் தமிழ்.

மேலும்

உங்கள் அன்பிற்கு நன்றி தோழியே...பிழைகளை திருத்திக் கொள்கிறேன். 22-Jul-2015 11:51 am
சிலவை சிறப்பாக உள்ளன மனக் குறையில்லை .... மழைக் குறை போக்கிடவே மரம் வரம் வளர்ப்போம் -----என்று எழுதுங்கள் பொருளுடன் பொருந்தி வரும் 22-Jul-2015 10:26 am
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2015 4:35 pm

" பிறப்போ,
தாயின் கருவில்,
வளர்ப்போ,
இதோ இந்தத் தெருவில்"""

"எனக்குப் பெயர் இல்லை,
என் தாய் நீயே இல்லை ,

" எனக்கு உணவு,
குடுக்க முடியாமல்,
நீ என்னை
விலைக்கு விற்றாய்,
நீ மட்டும்
இதை
என் காதில்,

அன்றே சொல்லி இருந்தாலோ,
அறியா வயதிலும்,
உண்ண உணவே வேண்டாமே,
என்று மறுத்திருப்பேன் அம்மா""'

"இன்று உண்ண உணவு இருக்க ,
நீ இல்லா நிலையே அம்மா"""

"" அம்மா என்றுக் அழைக்க ,
அருகில் நீ இல்லை,
அதனால்தான்
நான் பார்க்கும்,
எல்லோரையும் அம்மா
என்றே அழைக்கிறேன் அ

மேலும்

இன்னும் வரிகள் கவனிக்க பட வேண்டும் நட்பே , முயற்சியுங்கள் உங்களால் முடியும் கவி நன்று Thamathamaaga கருத்திட்டதற்கு மனிக்கவும் 17-Nov-2015 6:20 pm
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள் 28-Jul-2015 9:51 am
கவி அருமை 27-Jul-2015 10:31 pm
மிக்க நன்றி 27-Jul-2015 8:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (36)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (36)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே