அறிவு படும் அல்லல்
ஜாதிமதம் செழிக்க...
'கடவுளை நம்பாதவர்களைக் கொன்று குவி' என்ற
புனிதப் போரின் பிறப்புரிமை முழக்கத்தால்
பெருமையும் பொறுமையும் பொறுப்பும் இழந்து
அறிவு அல்லல் படுகிறது...
ஜாதிமதம் செழிக்க...
'கடவுளை நம்பாதவர்களைக் கொன்று குவி' என்ற
புனிதப் போரின் பிறப்புரிமை முழக்கத்தால்
பெருமையும் பொறுமையும் பொறுப்பும் இழந்து
அறிவு அல்லல் படுகிறது...