என்றும் உளதே எனக்கு --- ஒருவிகற்ப நேரிசை வெண்பா

என்றன் கருவிழியில் எத்திக்கும் நற்காட்சி .
உன்றன் மனதில் உருவமாய் --- நின்றிடும்
நன்றாம் உலகினை நட்புடன் மாற்றிட
என்றும் உளதே எனக்கு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Apr-15, 4:56 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 66

மேலே