என்றும் துணைநீ எனக்கு --- வெண்பா

என்றன் கருவிழி ஈர்த்திடும் நற்காட்சி
உன்றன் மனத்தில் உருவமாய் --- நின்றிடும்
நன்றாம் உலகினை நட்புடன் மாற்றிட
என்றும் துணைநீ எனக்கு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Apr-15, 11:57 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 68

மேலே