நான் உறங்கினாலும்

நான் உறங்கினாலும்
நீ உறங்கி பார்த்ததில்லை .
அம்மா....

நெற்றியில் திருநீறு இடும் போதும்
நெஞ்சோடு அணைக்கும் போதும்
நெகிழ்வாயே அம்மா ...

நான் உன் மகன் என்று ....

எழுதியவர் : (30-Apr-15, 4:16 pm)
சேர்த்தது : தி சாது பிரபாகரன்
பார்வை : 115

மேலே