நான் உறங்கினாலும்
நான் உறங்கினாலும்
நீ உறங்கி பார்த்ததில்லை .
அம்மா....
நெற்றியில் திருநீறு இடும் போதும்
நெஞ்சோடு அணைக்கும் போதும்
நெகிழ்வாயே அம்மா ...
நான் உன் மகன் என்று ....
நான் உறங்கினாலும்
நீ உறங்கி பார்த்ததில்லை .
அம்மா....
நெற்றியில் திருநீறு இடும் போதும்
நெஞ்சோடு அணைக்கும் போதும்
நெகிழ்வாயே அம்மா ...
நான் உன் மகன் என்று ....