நேரமதை வீணாக்காதே

இருப்பதோ இருபத்துநான்கு மணி நேரம் தான்
ஆனால், என் முன்னால் இருக்கின்ற விடயங்களோ
இமயத்தளவு - இருந்தும் நம்பிக்கை எனும் தும்பிக்கை
கொண்டு நடக்கின்றேன் தொடர்ந்து.

நேரம் பொன்னானது அதை மட்டும்
மறந்துவிடாதே - செயல் பாடுகளை
தொடங்கு - உன் நம்பிக்கை உன்னை
காக்கும் - உன் முஜட்சியால் நீ
அடையும் பொருள் உன்னை வந்து
சேரும்!!!

இந்த இருபத்து நான்கு மணிநேரத்துள்
தான் எல்லாம் நடந்தாக வேண்டும்
என்ன இப்படி சிந்திக்கின்றீர்கள் ???
நான் சொல்வது உண்மை தானே!!!
என்ன சிந்தியுங்கள் சரிதானே???

எழுதியவர் : புரந்தர (1-May-15, 6:05 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 107

மேலே