என்ன கொடுமை சார்

நண்பன்1:பொண்ணு கிளி மாதிரி இருக்காளேன்னு ஆசைப்பட்டுக் கல்யாணம்
பண்ணிக்கிட்டேன்.இப்போ கஷ்டப்படறேன்.

நண்பன்2:ஏன்,என்னாச்சு?

நண்பன்1:பேசினதையே திரும்ப திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறா.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (2-May-15, 12:14 am)
பார்வை : 309

சிறந்த நகைச்சுவைகள்

மேலே