எல்லை மீறிய இறைவன்
உன்னை
பார்த்த பின் தான்
அறிந்தேன் .....
எல்லாவற்றிற்கும் எல்லை
படைத்த இறைவன்
அழகுக்கு
மட்டும் எல்லை வகுக்கவில்லை என்று.....!
உன்னை
பார்த்த பின் தான்
அறிந்தேன் .....
எல்லாவற்றிற்கும் எல்லை
படைத்த இறைவன்
அழகுக்கு
மட்டும் எல்லை வகுக்கவில்லை என்று.....!