வாடை
மலரும் வாட
மாதும் வாட
மாலை வேளையிலே
ஏங்கிய நீரும்
வாடை காற்றாலே
ஓட்டம் நிறுத்தி
உரை கல்லாய் மாற
மணவாளன் கை படவே
உருகிய நீராய்
அவள் ஆனாள்..!
மலரும் வாட
மாதும் வாட
மாலை வேளையிலே
ஏங்கிய நீரும்
வாடை காற்றாலே
ஓட்டம் நிறுத்தி
உரை கல்லாய் மாற
மணவாளன் கை படவே
உருகிய நீராய்
அவள் ஆனாள்..!