ஏமாற்றம்

அறம் மீதிலே தவம் கிடந்தால், அகம் நிறையுமென்றார் ஒருவர்.... இங்கோ
அறம் மீறினால்தான் வரம் கிடைக்குமென்று... புறம் தேடி சென்றார் மறவர்...
மரம் தாவும் மந்தையை போல, மாந்தர் ஆன பின்னர், நான்
புறம் கூறி யாருக்கு என்ன பயன்...

மாற்றங்கள் ஏமாற்றங்கள் ஆவதை தடுக்க முடியாது... ஆனால்
ஏமாற்றங்கள் தடுமாற்றங்கள் ஆவதை தடுக்க முடியும்...

எழுதியவர் : சாய நதி (15-May-15, 11:21 am)
சேர்த்தது : சாய நதி
Tanglish : yematram
பார்வை : 80

மேலே