ஜிப்பு போட்டுட்டியா

இடம்பெறும் இடம் கல்லூரிவளாகம்

கதப்பாதிரம்கள் கணேஷ் , கரிஷ்மா , மற்றும் சில மாணவ மாணவியர்கள்

கல்லூரி முடிந்து அனைவரும் வீட்டிற்கும் சென்று விட்டனர் .........சிலர் மட்டும் இருந்தனர் அப்பொழுது கணேஷ் வீட்டிற்கு செல்லுகையில் கரிஷ்மா அவனை அழைத்து கணேஷ் ஜிப்பு போடு என்றால் உடனே அவன் தன்னுடைய புத்தக பையை பார்த்துவிட்டு பாக் ஜிப்பு போட்டு தானே இருக்கு என்றான் ............அதற்க்கு கரிஷ்மா கூறினால் எ லூசு .........பாக் ஜிப்ப சொல்லல உன் பண்ட் ஜிப்ப சொன்னான் ...கேட்ட உடன் அவன் போட்டுக்கொண்டு ஓடியே போய்ட்டான் ...............உடன் இருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் சிரித்தனர்......


-ர.கீர்த்தனா

எழுதியவர் : ர.கீர்த்தனா (16-May-15, 4:16 pm)
பார்வை : 467

மேலே