துளித் துளியாய் +3-ரகு

கூவுதல் மறந்த
கோழிகள் கூண்டைவிட்டு வர
மறுக்கின்றன
சுதந்திரம் கூவித் திரிகிறோம்
நாம்
கூண்டுகள் வைத்துக்கொண்டு!!!

எழுதியவர் : சுஜய் ரகு (17-May-15, 7:55 pm)
பார்வை : 155

மேலே