இரவு வணக்கம்

பாடம் புகட்டும் பகலவன்
பிழை பொறுக்கும் பரமன்
தன்னலம் கருதா தீரன்
தன்னிகர் இல்லா வீரன்
முருகனின் பக்தன்
முறுவலுடன் உறங்க
முழுமதியை வேண்டினேன்

முக்கனியின் சுவைபோல்
முத்தமிழன் இனிமைபோல்
முத்தான கனவுகளுடன்
குருவின் நித்திரை செழிக்கட்டும் !
குமரனின் அருள் பரவட்டும் !

-அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (29-May-15, 7:58 pm)
Tanglish : iravu vaNakkam
பார்வை : 643

மேலே