காதலால்
உன் கையெழுத்தில்
என் கண்மயங்கும்...
பின்
என் மனம் மயங்கும்..
உன் விரல் பிடித்து எழுத்தும்
பேனாவாக
மாறிவிடவா!!!
என் அன்பே...
உன் கையெழுத்தில்
என் கண்மயங்கும்...
பின்
என் மனம் மயங்கும்..
உன் விரல் பிடித்து எழுத்தும்
பேனாவாக
மாறிவிடவா!!!
என் அன்பே...