தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே -- கட்டளைக் கலித்துறை
உன்னாலே வந்தது எண்ணம தின்மேல் உணர்வுகளாய்ப்
பின்னாலே சேர்ந்தது இன்புறும் வண்ணம் பிணைந்தமனம்
தன்னாலே வந்தது கையினில் கிட்டாப் பழமிதுவாம்
தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே .

