புதிய குறட்பா

கடனட்டை பெற்று இசைந்தவர் வாழ்வில்
இசையாது வீழும் மனசு

இருப்பது இன்பமென கொள்ளா மனது
இழந்தபின் உய்யும் அறிவு

பிறர்பெற்ற இன்பம் பெறவேண்டின் ஈகை
தரம்பெற்ற கல்வி பயின்

எழுதியவர் : கனகரத்தினம் (2-Jun-15, 11:40 am)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : puthiya kuratpaa
பார்வை : 93

மேலே