புதிய குறட்பா
கடனட்டை பெற்று இசைந்தவர் வாழ்வில்
இசையாது வீழும் மனசு
இருப்பது இன்பமென கொள்ளா மனது
இழந்தபின் உய்யும் அறிவு
பிறர்பெற்ற இன்பம் பெறவேண்டின் ஈகை
தரம்பெற்ற கல்வி பயின்
கடனட்டை பெற்று இசைந்தவர் வாழ்வில்
இசையாது வீழும் மனசு
இருப்பது இன்பமென கொள்ளா மனது
இழந்தபின் உய்யும் அறிவு
பிறர்பெற்ற இன்பம் பெறவேண்டின் ஈகை
தரம்பெற்ற கல்வி பயின்