பெற்றோர் துதி
"தாங்குவென் தலையில்' என்னும்
..................மனத்தினன் மலர்ந்து நினைந்து
ஈங்கு ஒரு கொம்புத்தேனினை
.................முடவனின் அணைந்த தனயன் ,
பாங்குடன் பெற்றவர் மலரடி
..................வணங்கி வாழ்த்தி உலகிடை
நீங்கிடு நெறி உணர்வான்!

