மனஅலைகள் கவிதை

*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின்
துயரக் கதைகள்.
*

மருத்துவர் கேட்ட கேள்விக்கு
தவறாமல் பதில் சொன்னாள்
தவறை மறைத்து…
ஒரு நாள் வெளிப்பட்டது தவறு.

எழுதியவர் : ந.க.துறைவன் (24-Jun-15, 6:39 am)
பார்வை : 107

மேலே