புரியவில்லை

ஒரு முறை
எனை பார்த்தும்
வாசலிலேயே அமர்ந்திருக்கிறாய் .

ஒரு முறை
எனை பார்த்ததும்
எழுந்து உள்ளே சென்றுவிடுகிறாய் .

நான் புரியாமல்
தவித்து கொண்டிருக்கிறேன் .

இவற்றில் எதை
என் காதலோடு சம்பந்தபடுத்திகொள்ளட்டும் .

எழுதியவர் : (1-Dec-09, 2:33 pm)
Tanglish : puriyavillai
பார்வை : 2028

மேலே