காப்பியத்தின் மீது காற்புள்ளியின் காதல்

ஆரம்பம் முதல்

இறுதிவரை

ஆயிரம் முறை

அடியெடுத்தாலும்

அடங்காக் காதலுடன்

அடுத்தடுத்து முளைக்கும்

காற்புள்ளி நான்

காரணம்

காப்பியம் நீ – என் கவிக்கள்வனே !!!

(காதலைக் காதலிப்பவர்களால் மட்டுமல்ல அவர் கவியைக் கடப்பவர்களாலும் உணரமுடியும் இது என் காதல் அனுபவம் )

எழுதியவர் : chelvamuthtamil (13-Jul-15, 5:27 pm)
பார்வை : 186

மேலே