நட்பு

நட்பு கிடைத்தவர்களுக்கு
வரம்
கிடைக்காதவர்களுக்கு
தவம்
கிடைத்தும் தவற விட்டவர்களுக்கு
சாபம்
விமோசனம் தேடி அலைகிறேன்
நீ மீண்டும் வருவாயென....
------------சாரு சரண் CJ

எழுதியவர் : சாரு சரண் CJ (13-Jul-15, 5:56 pm)
Tanglish : natpu
பார்வை : 197

மேலே