நோன்புப் பெருநாள் வாழ்த்து

வான்மேல் அரும்பும் வளர்பிறை கண்ணுற்று
நோன்பு பெருநாளை நிர்ணயித்து -தேன்போல
தித்திப்பாய் கொண்டாடும் தோழர்கள் யாவர்க்கும்
முத்தான வாழ்த்து முகிழ்ப்பு.

எழுத்தின் பெருநாள் தோழர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Jul-15, 3:51 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 532

மேலே