மழை

விண் சென்ற பின்னரும்
மண் வாழும் உறவினைத்
தேடுகின்ற நெஞ்சங்கள்
வடிக்கின்ற கண்ணீர்!

- ரத்னமாலா புரூஸ்

எழுதியவர் : ரத்னமாலா புரூஸ் (30-Jul-15, 9:05 pm)
பார்வை : 1223

சிறந்த கவிதைகள்

மேலே