விழித்திரு
பட்டும் பகட்டும்
உன் வாழ்வை பறிபோக செய்யும்
செலவிற்கு நீ சிந்திக்க தேவை இல்லை
வரும் வரவிற்கு மட்டும் வழிவகு விரைவாக
ஏனென்றால் செலவு எப்போதுமே
உன்னை பின்தொடர்துகொண்டேதான் இருக்கும்
- சிப்பி-செங்கதிரவன்

