எண்ணத்தில் நீயிருந்தால்

உன்னோடு பேசுகிறேன்.......

எண்ணத்தில் கூடவே நீயிருந்தால் உன்
கன்னத்தில் கூட
கவிதை எழுதுவேனடி.. அழகே என்றேன்.
அதனால்தான்
உன் பக்கம் வர பயம் என்கிறாய்....!


நீ என்னோடு பேசும் வரை .....

எழுதியவர் : parkavi (7-Aug-15, 10:16 pm)
பார்வை : 200

மேலே