தத்துவம்

தனியா இருக்கும் போது ச்சே!! கூட யாருமே இல்லைன்னு பொலம்புறதும்
எல்லாரும் இருக்கும் போது கொஞ்சம் தனியா இருந்தா நல்லா இருக்கும்னு நெனைக்றதும் தான் இந்த
கொரங்கு மனசு...

எழுதியவர் : (13-Aug-15, 11:36 am)
சேர்த்தது : தர்வேழ் மைதீன்
Tanglish : thaththuvam
பார்வை : 139

மேலே