பாமகளே

தாரகையோ வான்முகிலோ தாமரையோ தாயவளோ
பூரணையோ மான்விழியோ பொன்மயிலோ - சாரலுடன்
தேன்மழையோ ஆரணங்கோ தென்றலாள் சீதனமோ
நான்கண்டேன் பாமகளே என்று !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Aug-15, 12:35 pm)
பார்வை : 64

மேலே