பாமகளே
தாரகையோ வான்முகிலோ தாமரையோ தாயவளோ
பூரணையோ மான்விழியோ பொன்மயிலோ - சாரலுடன்
தேன்மழையோ ஆரணங்கோ தென்றலாள் சீதனமோ
நான்கண்டேன் பாமகளே என்று !
தாரகையோ வான்முகிலோ தாமரையோ தாயவளோ
பூரணையோ மான்விழியோ பொன்மயிலோ - சாரலுடன்
தேன்மழையோ ஆரணங்கோ தென்றலாள் சீதனமோ
நான்கண்டேன் பாமகளே என்று !