நம்பிக்கை

அழற்சி கொள்வதும் சில
முயற்சிகள் முனகல்களாவதும்
கனவுகள் கைவிட்டுப் போவதும்
நம் பிடிவாதங்களின் பலவீனமே

இன்னும் ஓரடியில் புதையல்
இருப்பது என்பது உண்மை
தியாகங்களும் கசப்புகளும்
உந்தன் ஏணிப் படிகள்....!
------முரளி

எழுதியவர் : முரளி (23-Aug-15, 7:13 pm)
Tanglish : nambikkai
பார்வை : 484

மேலே